இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில்...
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கருணாவிற்கு ஆதரவாக பொத்துவில் பிரதேசத்தில் செயற்பட்ட சுரேஷ்குமார் , காவற்துறை உத்தியோகத்தரான ருக்சன் , ராஜேந்திரன் என்பவர்களே என்...
நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெதர்லாந்தில் கடந்த...
எட்டியாந்தோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற விபத்தில் நண்பர்களான இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்றுமுன்தினம்...
யானை தந்தத்திலிருந்து பெறப்பட்ட கஜமுத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த இராணுவ வீரர் இருவர், முல்லைத்தீவில் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுவாகல்...
முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான்கதவுகளும் தலா 3 அடி உயரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக...
பேஸ்புக்கிற்கு சொந்தமான பரிமாற்ற செயலியான “வாட்ஸ் ஆப்” பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் “வாட்ஸ் ஆப்” அதனுடைய பிரைவசி கொள்கைகளையும்,...