இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்...
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் p2p வரையான போராடத்தில் கலந்து கொண்டமை குறித்து காவற்துறையினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த வாக்கு...
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுந்த வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு...
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும், உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு...
வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொவிட் 19 தொற்றுள்ளமை நேற்றையதினம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரப்பிரிவிலுள்ள...
தலவாக்கலை – சென்.கிளயார் வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலினால் சுமார் 30 ஏக்கர் வரையான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது...
நாட்டில் தற்பொழுது விபத்துகளின் எணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதுடன்குறித்த விபத்தினால் உயிரிழப்பவர் தொகையும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது ....