கொழும்பில் ஒட்சிசன் வாயுவின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதல்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில்...
இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பயணியொருவர் தவறவிட்ட 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பணம், கைபேசியென்பவற்றை பேருந்து நடத்துனர் கண்டெடுத்து...
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023-இல் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன...
நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையானது எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக...
தற்போது நாட்டில் புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வைத்திய சாலையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மருத்துவர்கள்...
இலங்கையில்கொவிட் 19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதினால் அவசர பயன்பாட்டிற்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 கொவிட்-19 தடுப்பூசியினை இலங்கையும் பயன்படுத்த...